தனிமை என்பது கடுந்துயர் அன்று
தனிமை யின்யான் துயருடைப் பேனெனத்
தனிமை யிடையவர் படுதுயர் நினைவே
தனிமைத் துயரின் துயராம்
தனிமையிற் சென்ற தலைவர் வழியே!
'யான் துயரடைவேன் என்று அவர் துயரடைவார்' என்னும் நினைப்பே, தனிமைத் துயரினும் கடுந்துயராம், தலைவன் பிரிந்து சென்ற தலைவிக்கு!
தனிமை யின்யான் துயருடைப் பேனெனத்
தனிமை யிடையவர் படுதுயர் நினைவே
தனிமைத் துயரின் துயராம்
தனிமையிற் சென்ற தலைவர் வழியே!
(பாவகை: நேரிசை ஆசிரியப்பா)
'யான் துயரடைவேன் என்று அவர் துயரடைவார்' என்னும் நினைப்பே, தனிமைத் துயரினும் கடுந்துயராம், தலைவன் பிரிந்து சென்ற தலைவிக்கு!
No comments:
Post a Comment